பிரணவ் ஜூவல்லரியில் 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த பிரணவ் ஜூவல்லரியில் அமலாக்கத்துறை கடந்த 20ஆம் தேதி சோதனை நடத்தியது. பிரணவ் ஜூவல்லரிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், 11.60 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரணவ் ஜுவல்லர்ஸ் கடைகளில் நடந்த சோதனையில் 23.70 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
திருச்சி பிரணவ் ஜூவல்லரியில் 11.60 கிலோ தங்கம், ரூ. 23.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் : அமலாக்கத்துறை.!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more