நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தி இருந்த நிலையில், காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை.!!
Related Posts
அம்பேத்கரையும், காந்தியையும் பார்க்க ஆசைப்படுகிறேன்…. நடிகை ஜான்வி கபூர்…!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.…
Read moreBREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read more