தமிழகத்தில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை திருவள்ளூர் திருச்சி நெல்லை குமரி கள்ளக்குறிச்சி தர்மபுரி ஈரோடு விருதுநகர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல் உட்பட 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!
Related Posts
“கத்தி முதல் கில்லி வரை அதிரடி பிஜிஎம்!”.. காவல்துறை பதக்க விழாவில் ஒலிக்கப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள்..!!
சென்னையில் நடைபெற்ற காவல்துறை பதக்கங்கள் வழங்கும் சிறப்பு விழாவில், காவல் துறையினரின் சாகச நிகழ்ச்சிகளின்போது பிரபல திரைப்படங்களின் அதிரடியான பின்னணி இசைகள் ஒலிக்கப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, தந்தி டிவி வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விழாவில் ஒலிக்கப்பட்ட பாடல்கள் மற்றும்…
Read more“தடையில்லா குடிநீர் விநியோகம்!”.. ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு… முதல்வர் விஜய் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு..!!
தமிழகத்தில் தடையின்றித் தங்குதடையின்றிச் சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்யும் உன்னத நோக்கத்துக்காகப் பெருமளவிலான நிதி ஒதுக்கீட்டைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காகச் பிரத்தியேகமாக ரூ. 340 கோடியை ஒதுக்கித் தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தலைமைச்…
Read more