குஜராத் மாநிலம் வாட்சாத் மாவட்டத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பார்டி கிராமம் அருகே அமத்வாட்டில் இருந்து பெல்கம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே உஷாரான பேருந்து ஓட்டுனர் பேருந்து ஓரமாக நிறுத்திய நிலையில் பேருந்தில் இருந்த 16 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஊழியர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
பேருந்தில் பயங்கர தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more