இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இரண்டு வங்கிகளுக்கும் முறையே ரூ.12.19 கோடி மற்றும் ரூ.3.95 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. வங்கி விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வங்கிகள் கடன்கள், மற்றும் நடத்தை விதிகள் தொடர்பான விதிமுறைகளை மீறியுள்ளன என்ற புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ, கோடாக் வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு…. காரணம் சொன்ன ரிசர்வ் வங்கி..!
Related Posts
பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read moreசபரிமலை கோவில் பிரசாதத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. இதனையடுத்து 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது. சமீபத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…
Read more