சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சுய பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளிகளை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்த நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவது ஆகும். இந்த நிலையில் நோயாளிகளின் பாதுகாப்பு சுய மதிப்பீட்டின் கீழ் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தமிழக அரசுக்கு சஃபகுஷால் விருது வழங்கப்பட்டுள்ளது
நோயாளிகளின் பாதுகாப்பு சேவைக்காக… தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது…!!!
Related Posts
“65 வருஷங்களாக வெறும் ரூ.10-க்கு சிகிச்சை “.. 1000-க்கும் மேற்பட்ட பிரசவங்கள்… உலகை விட்டு மறைந்தார் மனிதநேய மருத்துவர் ரத்தினம்பிள்ளை… !!!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தில் டாக்டர் ரத்தினம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவம் படித்த நிலையில் கடந்த 65 வருடங்களாக வெறும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார்.…
Read more“தமிழகத்தில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேரும் முதல் பழங்குடியின மாணவன்”…. வேற லெவல் சாதனை… குவியும் பாராட்டுகள்..!!!
திருச்சி மாவட்டம் பச்சைமலை தோனூர் கிராமத்தில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொது சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதாவது பரத் CLAT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று…
Read more