சிவகங்கை முன்னாள் ADMK அமைச்சர் G.பாஸ்கரின் தாயார் இருளாயி வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இரங்கல் குறிப்பில், ‘தாயாரை இழந்து துயரத்தில் இருக்கும் சகோதரர் பாஸ்கரன் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்
முன்னாள் ADMK அமைச்சரின் தாயார் மரணம்…. EPS இரங்கல்…!!
Related Posts
பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read moreஅரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read more