அண்ணாமலையின் நெருங்கிய நண்பராக இருந்த சி.டி.ரவி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சிடி ரவி சரியாக செயல்படாததால் இந்த நீக்கத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அனில் ஆண்டனி, முன்னாள் ஏஎம்யு துணைத் தலைவர் தாரிக் மன்சூர் உள்ளிட்டோர் பாஜகவின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
FLASH NEWS: அண்ணாமலையின் நண்பர் பாஜக பதவியில் இருந்து நீக்கம்..!!
Related Posts
தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகின்ற 31ஆம்…
Read more5 பேர் தற்கொலை – சிக்கிய முக்கிய ஆதாரங்கள்…. வசமாக சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்….!!!
சிவகாசி அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் லிங்கம் (44), அவருடைய மனைவி, மகன், மகள் மற்றும் இரண்டு மாத குழந்தை உட்பட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து…
Read more