அமலாக்கத்துறை இயக்குநர் SKமிஸ்ராவின் பதவி காலத்தை நீட்டித்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. SK மிஸ்ரா 3வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில், 15 நாட்களில் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநரை நியமனம் செய்ய கூறியுள்ள உச்சநீதிமன்றம், புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை SKமிஸ்ரா ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே பதவியில் நீடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: ED இயக்குநர் பதவி நீட்டிப்பு செல்லாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!!
Related Posts
பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ் காலமானார்….. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
கர்நாடக மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ், திடீர் மாரடைப்பால் காலமானார். கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதை கண்டித்து ஷிவமொக்கா மாவட்டத்தில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இவருக்கு, திடீரென மாரடைப்பு…
Read more#BREAKING: வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்…!!
ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை தக்கவைத்து, வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார் ராகுல்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.…
Read more