திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைபட்டி பிரிவு, புளியம்பட்டி பிரிவு, சிறுமலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி, முத்துசாமி, சுமதி என்பது தெரியவந்தது. அவர்கள் மூன்று பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
பள்ளியில் திடீர் தீ விபத்து… துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்… பரபரப்பு சம்பவம்…!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த அயன்ராசாபட்டி பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கான காலை உணவை பெண் சமையலர் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.…
Read more“ஹோம் ஒர்க் செய்யலையா?…” ஆசிரியர் திட்டியதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன்(15) 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முத்துக்கிருஷ்ணன் வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார் என கூறப்படுகிறது.…
Read more