மாணவர்கள், மக்கள் நலன் கருதி நெல்லை ஜங்ஷன் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதோடு டவுன் பொருட்காட்சி மைதானத்தில் செயல்படும் பேருந்து நிலையம் வருகிற ஜூன் 22 ஆம் தேதி முதல் செயல்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வருகிற ஜூன் 19ஆம் தேதி முதல்…. நெல்லை ஜங்ஷனில் பேருந்து இயக்கம்….!!!!
Related Posts
குட்கா தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு…. மீறினால் ரூ.5000 அபராதம்…. அரசு எச்சரிக்கை…!!
தமிழகம் முழுவதும் புகையிலை பொருள்களை விற்பதற்கான தடை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருள்கள் உடல்நலத்திற்கு கேடு என்பதால், 2013 முதல் தமிழகத்தில் அதனை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த தடை…
Read moreஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் பத்து நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய…
Read more