இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அசாம் மாநிலத்தில் அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் ஆசிரியர்கள் சல்வார் சூட், சேலை அல்லது பிற பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இயல்பான உடையில் வர வேண்டும். ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணியக்கூடாது. பெண் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிய கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more