கர்நாடகாவில் வெற்றி பெற்றும் அதை முழுதாக கொண்டாட முடியாத நிலையில் காங். இருக்கிறது. முதல்வர் சித்தராமையாவா. சிவக்குமாரா என இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடந்துவரும் நிலையில், முதல்வர் நான்தான் என 3வது முக்கிய நபர் போர்க்கொடி தூக்கியுள்ளார். கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவுக்கு(காங்.) முதல்வர் பதவி வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள்போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
JUST IN: புதிய திருப்பம்: முதல்வர் போரில் 3வது நபர்…. வெடித்தது போராட்டம்….!!!
Related Posts
மேலும் 10 பேரை தட்டித் தூக்கிய பாஜக…. மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைவது கன்ஃபார்ம்….!!!
மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேச்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 240 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளை பாஜக நம்பி இருக்கிறது. இந்த நிலையில் பாஜக…
Read moreஅடுத்த 5 வருடம் நாடாளுமன்றத்தை கலக்கப்போகும் 5 தோழிகள்… இது வேற லெவல்…!!!
நாடாளுமன்றத்தை தங்கள் சிறந்த பேச்சுகளால் நிலைகுலைய செய்யும் 5 பெண் எம்பிக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஆகிய மூன்று பேரும், மேற்குவங்கம் மாநிலத்திலிருந்து மஹீவா மொய்த்ராவும், மகாராஷ்டிராவில் இருந்து சரத் பவார் மகள் சுப்ரியா சுலே…
Read more