மத்திய புலனாய்வு அமைப்பின் புது இயக்குனராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில டிஜிபி-யாக இருக்கும் பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இவ்வாறு மத்திய அரசு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பிரவீன் சூட், அடுத்த 2 வருடங்களுக்கு சிபிஐ இயக்குனராக பதவி விகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ இயக்குனராக பிரவீன் சூட் நியமனம்…. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!1
Related Posts
EX.CM சந்திரசேகர் ராவை காணவில்லை… திடீரென போஸ்டர் ஒட்டிய பாஜக… தெலுங்கானாவில் பரபரப்பு…!!!
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ். இவர் கடந்த 3 முறை கஜ்வேல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்வராக இருந்த போதும் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதும் ஒரு முறை கூட கஜ்வேல் தொகுதிக்கு வரவில்லை என…
Read moreஉச்சகட்ட அதிர்ச்சி…! காலில் அடிபட்டவருக்கு அட்டை பெட்டியால் கட்டுப்போட்ட அரசு மருத்துவமனை… ஷாக் வீடியோ…!!!
பீகார் மாநிலத்தில் உள்ள முசார்பபூர் மாவட்டத்தில் மினாபூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிதிஷ்குமார் என்ற வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய நிலையில் காலில் அடிபட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள்…
Read more