சென்னை எழும்பூர் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சஃபர்விரைவு ரயில் வழித்தடம் வருகின்ற மே 6-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருச்சி கோட்டத்தில் உள்ள ரயில் தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் ஹம்சாபர் விரைவு ரயிலின் வழித்தடம் மே 6ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாரம் தோறும் சனிக்கிழமை அஜ்மீரில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், கடலூர் துறைமுகம் மற்றும் விருதாச்சலம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more