சென்னை எழும்பூர் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சஃபர்விரைவு ரயில் வழித்தடம் வருகின்ற மே 6-ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.திருச்சி கோட்டத்தில் உள்ள ரயில் தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் ஹம்சாபர் விரைவு ரயிலின் வழித்தடம் மே 6ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாரம் தோறும் சனிக்கிழமை அஜ்மீரில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், கடலூர் துறைமுகம் மற்றும் விருதாச்சலம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more