ஒரு சிலிண்டர் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கக்கூடாது என அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சற்றுமுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டதால் மண்ணெண்ணெய் வழங்க இயலாத நிலை உருவாகியுள்ளது. எரிவாயு இணைப்பு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
JUST IN:ஒரு சிலிண்டர் இருந்தால் மண்ணெண்ணெய் கிடையாது…. ஷாக் அறிவிப்பு…!!!
Related Posts
அனைத்து மின் சேவைகளை ஒரே தளத்தில் பெறலாம்…. தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இணையதளத்தில் பெறுவதற்காக புதிய இணையதளம் முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி என்ற இணையதளத்தில் பொது தகவல்கள், தேவைப்படும் ஆவணங்கள், விநியோக பிரிவுகள், செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் கால அவகாசங்கள்…
Read moreகரண்ட் கட்டா… உடனே இந்த எண்ணுக்கு அழைக்கவும்….. நோட் பண்ணுங்க….!!!
தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின் கம்பிகள்,…
Read more