நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை புகர் பகுதிகளான அரக்கோணம், சூலூர் பேட்டை, செங்கல்பட்டு, வேளச்சேரி பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேசிய விடுமுறை நாளான இன்று ரமலான் பண்டிகை முன்னிட்டு இந்த ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு..! இன்று(ஏப்ரல் 22) முக்கிய ரயில் சேவைகள் மாற்றம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
அடடே சூப்பர்…! பள்ளிகள் திறந்த உடன் 3 புதிய திட்டங்கள் அமல்….? வெளியான தகவல்…!!!
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 3 புதிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து நடந்து கொண்டுதான்…
Read moreமணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி….. முக்கிய அறிவிப்பு…!!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்து அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப் பயணிகளுக்கு…
Read more