ஏமன் நாட்டில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சார்பில் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிதியுதவியை பெற ஏராளமான மக்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 85 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
BIG BREAKING: பயங்கர சோகம்…. கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி…!!!
Related Posts
இனி ஒரு நிமிடத்தில் போனை ஃபுல் சார்ஜ் செய்யலாம்…. புதிய தொழில்நுட்பம்….!!!
கொலராடோ பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் அங்கூர் குப்தா என்ற நபர் ஒரு நிமிடத்தில் 0 – 100 சதவீதம் வரை போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலமாக மடிக்கணினிகள் மற்றும் மொபைல் ஃபோன்களை ஒரு நிமிடத்தில் முழுமையாக…
Read moreஇதுக்கு பேர் தான் அதிர்ஷ்டமோ?… லாட்டரி டிக்கெட்டை தொலைத்த பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்… !!!
பொதுவாக அதிர்ஷ்டம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் கதவை தட்டுவதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அசாதாரணமாக கிடைத்து விடுகின்றது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதாவது அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்த டியாரா பார்லி என்ற பெண் ஒருவர் லாட்டரி டிக்கெட்டை…
Read more