தமிழகத்தில் போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கு TNUSRB தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் TNUSRB 2022 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதனை தேர்வர்கள் https://tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 3552 காலி இடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் டிசம்பர் 27ஆம் தேதி வெளியான நிலையில் இறுதி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது
TNUSRB 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு…. தேவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more