புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் சைக்கிள் கடையில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைக்கிள் கடையில் சோதனை… வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஓரமா போய் ஆடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோவில் திருவிழாவில் நடனமாடிய வாலிபர் குத்தி கொலை… 2 பேர் படுகாயம்… கரூரில் பரபரப்பு..!!
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன்…
Read moreபெரும் அதிர்ச்சி..! “நேற்று நீட் தேர்வு”… அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!!
தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அதன்படி மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
Read more