தமிழ்நாடு அரசின் நீட்விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் கூறியுள்ளார். தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி வெங்கடேசன் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி அனுப்புகிறார். இந்த கடிதத்தை தொடர்ந்து தற்போது நீட் விலக்கு மசோதா தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதிலளித்துள்ளார்.
Breaking: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா… குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதில்…!!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more