கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக பழனியம்மாள், புவனேஸ்வரன், பாப்பா, சேர்மன் துரை ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம்”… போலீஸ்காரரை தொடர்ந்து பழிகிய ஆட்டோ ஓட்டுநர்… கருக்கலைப்புக்கு பின் தெரிந்த உண்மை… பெண் போலீசுக்கு நேர்ந்த கொடுமை…!!!
மதுரை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் சென்னை தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீஸாக பணிபுரியும் நிலையில் ஒரு விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு ஆவடி முதல் நிலை காவலராக வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப்…
Read more“காதலுக்கு எதிர்ப்பு”… பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்த மகள்…. ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற தந்தை… கடலூரில் பயங்கரம்…!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மடப்புரம் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிதா என்ற மகள் இருந்த நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த அபிதாவை திடீரென அவரது தந்தை கழுத்தை…
Read more