இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 260 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 27ஆம் தேதி இன்று கடைசி நாள் ஆகும். இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 22 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய https://joinindiancoastguard.cdac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
12th முடித்தவர்களுக்கு… இந்திய கடலோர காவல்படையில் பணி… இன்றே கடைசி நாள்…!!
Related Posts
நாளையே கடைசி: ரயில்வேயில் 4,660 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
RPFஇல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாளாகும். SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும்…
Read moreB.Sc, BE/B.Tech, Diploma முடித்தவர்களுக்கு… 1.50 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை…. உடனே முந்துங்க….!!!
யூனியன் பொது சேவை ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: யூனியன் பொது சேவை ஆணையம் பணியின் பெயர்: பல்வேறு பணிகள் பணியிடங்கள்: 83 விண்ணப்பிக்க கடைசி தேதி: May 30, 2024 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்…
Read more