திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லை தச்சநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் சிவசக்தி தியேட்டர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சுதாடி கொண்டிருந்த குற்றத்திற்காக ராஜேந்திரன், இசக்கி, பால்ராஜ், கண்ணன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 11 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…
Read more“ஐயா… என் கோழிகளை காணோம்…” ஷாக்கான முதியவர்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆறு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி கோழிகளை கூட்டில் அடைத்து விட்டு நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்பு காலை எழுந்து பார்த்தபோது கோழிகள் காணாமல்…
Read more