தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அங்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா ஷர்மா, தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைந்தால் ஹைதராபாத் நகரத்தின் பெயரை 30 நிமிடங்களில் பாக்யாநகர் என்று மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் பெயரை 30 நிமிடங்களில் மாற்றுவோம்…. பாஜக சூளுரை….!!!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more