இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 10 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஜாகீர் என்பவர் காணொளி ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர்களது வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக அவர் வெளியிட்ட அந்த காணொளியால் நாட்டில் ஒற்றுமை சீர்கொலையும் அபாயம் இருப்பதாக கூறி மங்களூர் காவல்துறையினர் ஜாகீரை கைது செய்துள்ளனர்.