ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். அதில், வெப்ப அலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், குளுகோஸ், குடிநீர் விநியோகம் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வெப்ப அலை: பிரதமர் மோடி முக்கிய உத்தரவு…!!
Related Posts
நள்ளிரவில் வீடு புகுந்து மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. போதை ஆசாமிக்கு அடி உதை…!!
கடந்த இருபதாம் தேதி நள்ளிரவில் ராஜஸ்தான் மாநிலம் லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 34 வயது ஊனமற்ற பெண் ஒருவரை போதை ஆசாமி பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த பெண் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாயில் துணிவை…
Read moreஇவ்ளோ பணமா….? செருப்பு வியாபாரி வீட்டில் சிக்கிய ரூ.100 கோடி….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ராம்நாத் டாங்கி. செருப்பு வியாபாரியான இவருடைய வீட்டிலிருந்து ரூ.40 கோடி ரொக்கம் மற்றும் 60 கோடி தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 3 காலணி வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்தியது. இதில் அவரது…
Read more