ரயிலில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. பொதுப் பெட்டியில் (General Coach) பெண்கள் தரையில் உட்கார்ந்திருக்க, ஒரு ஆள் மட்டும் இருக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ரயில்வே போலீஸ் (RPF) ஒருவர் வந்து, அந்த ஆளை எழுப்பி, பெண்களுக்கும் இடம் கொடுக்குமாறு சொன்னார். ஆனால், அந்த ஆள் உடனே வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டார். “போலீஸ்காரர் என்னிடம் பணம் கேட்டார்;
Some women were sitting on the floor in a general coach of a train , while a man was comfortably sleeping on the seat , the RPF constable asked him to get up and let the women sit too … the man started making video falsely claiming that the constable asked for money from him.… pic.twitter.com/Jk5W4lGGDO
— Amitabh Chaudhary (@MithilaWaala) December 16, 2025
அதனால் தான் என்னை எழுப்பினார்” என்று பொய்யாகப் பேசி வீடியோவைப் பதிவு செய்தார். சமூக ஊடகங்களில் வரும் வீடியோக்கள் அனைத்தையும் உடனே நம்பக் கூடாது. நாம் பார்ப்பது உண்மையா என்று சரிபார்த்த பின்னரே நம்ப வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது
