பிரபல இசையமைப்பார் சந்தோஷ் சிவனின் `நீயே ஒளி’ இசைக்கச்சேரி வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதுதொடாபான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சந்தோஷ் நாராயணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ” விஜய் சார் எடுத்த முடிவு எனக்கு சந்தோஷம்.

அவரிடம் உள்ள தனிப்பட்ட நேர்மை அரசியலிலும் பிரதிபலித்தால் நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவரின் கொள்கைகள் தெரிந்தபின் அது பிடித்திருந்தால் அவரின் கட்சிப் பாடலுக்கு நானே இசையமைப்பேன் என்றார்.