இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்து வேலைகளும் சுலபமாகிவிட்டது. தற்போது மொபைல் எண்ணை வைத்து யூபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் NPCI புதிய விதிகளின்படி வங்கி கணக்கு எண் இல்லாமல் பணம் பெறுபவரின் மொபைல் எண் மற்றும் வங்கியின் பெயரை பயன்படுத்தி ஐந்து லட்சம் ரூபாய் வரை அனுப்ப முடியும். இதற்காக வங்கி செயலியில் பயனாளியை சேர்க்க தேவையில்லை. உடனடி பணப்பரிவர்த்தனை காண இந்த புதிய வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
வங்கி பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. நம்பர் இல்லாமல் ரூ.5 லட்சம் அனுப்பலாம்….!!!!
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more