தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 1750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் ஆனது தயார் செய்யப்பட்டு அவர்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  ரவுடிகளுக்கு யாரும் அடைக்கலம் கொடுத்தாலோ, அவர்களுக்கு உதவினாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  காவல்துறையின் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.