
தென்னாபிரிக்க அணி கடந்த முறை உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில் இந்தியாவின் தோல்வியை தழுவியது. அந்த அணியின் வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடினார்கள். தற்போது ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்குகிறார்கள். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க வீரரான குவிண்டன் டி காக்கை 3.6 கோடி ரூபாய்க்கு தற்போது கொல்கத்தா அணி ஏலத்தில் கிடைத்துள்ளது. மேலும் அவர் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர் என்பதால் கொல்கத்தா அணி அவரை வாங்கியுள்ளது .