ராமர் குறித்து கேரளாவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருச்சூர் சட்டசபை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பாலச்சந்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், கடவுள் ராமர் மற்றும் லட்சுமணனுக்கு சீதை பரோட்டா மற்றும் இறைச்சியை உணவாக பரிமாறியதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என பதிவிட்டதே சர்ச்சைக்கு காரணம். தனது பதிவை சிறிது நேரத்தில் நீக்கிய அவர், பழைய கதை ஒன்றை முகநூலில் பதிவிட்டிருந்தேன், யாரையும் புண்படுத்தும் நோக்கில் அது பதிவிடப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
‘ராமருக்கு பரோட்டாவும் இறைச்சியும் பரிமாறப்பட்டது’…. சர்ச்சையை கிளப்பிய பதிவு…!!!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more