இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் மோதி வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக யானைகள் ரயில் தண்டவாளத்தால் அதிகளவு உயிரிழக்கின்றன. தமிழக வனத்துறை சமீபத்தில் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக AI அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த AI தொழில்நுட்பம் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து தண்டவாளத்திற்கு அருகில் வந்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களில் யானைகளைப் பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்… அசத்தும் தமிழக அரசு….!!!
Related Posts
சிலிண்டர் வாடிக்கையாளர்களே…. கைரேகை பதிவு கட்டாயம்… முக்கிய அறிவிப்பு…!!!
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றதும் வங்கி கணக்கு அரசின் மானிய தொகை செலுத்தப்படுகின்றது. இந்த நிலையில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை எண்ணெய்…
Read moreஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த இளைஞர்…. வெளியான புதிய அதிர்ச்சி தகவல்…!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மிகவும் பரபரப்பான ட்ராம்போ பகுதியில் உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பிரதமேஷ் போக்சே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பில் போலீசார் கூறும் போது,…
Read more