ஐபிஎல் 2024 சீசனுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தது சர்ச்சையானது. இதனிடையே ஹர்திக் கேப்டன்சியில் ரோகித் அதிருப்தியில் இருப்பதாக MI வீரர் ஒருவர் கூறியதாக பல ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் ஹிட்மேன் பங்கேற்பார்.
மும்பையில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல்?… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
IPL விதிகளில் முக்கிய மாற்றம் செய்த பிசிசிஐ…. திடீர் அறிவிப்பு…!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் பிளே ஆப் சுற்றுக்கான விதிகளில் பிசிசிஐ சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இந்த வருடம் முதல் 2 மணி நேரம் வரை…
Read moreLPL 2024: அதிக தொகைக்கு ஏலம்போன முதல் வீரர்… எல்பிஎல் வரலாற்றில் சாதனை படைத்த மதிஷா பத்திரனா…!!!
இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுவது போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரிமியர் லீக் என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்…
Read more