சேலம் மாவட்டத்தில் திமுக சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் கலந்து கொண்ட நிலையில் அதில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு யார் பிரதமராக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதை நோக்கம்.

இதனால்தான் வருமான வரித்துறை சிபிஐ அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்து மிரட்டி பார்க்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 60 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். கட்டாயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும் நாடு நலம் பெறும், முதலமைச்சர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என்று ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார்