அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி தற்போது நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவமனை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்த அமைச்சர் சேகர்பாபு, கொரடா கோவி செழியன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு வருகின்ற ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காண… அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு…!!
Related Posts
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!
திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…
Read moreநீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more