திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதி இல்லாமல் உடலுறவு கொள்வதை பலாத்கார குற்றம் ஆக்குவது குறித்து வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் மனைவி மைனர் அல்லாத பட்சத்தில் அவரது விருப்பமின்றி கணவர் உறவு வைத்துகொள்வது வன்கொடுமையாகாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதேபோன்ற தீர்ப்பை கர்நாடக நீதிமன்றமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மனைவியின் அனுமதி இல்லாமல் கட்டாய உறவு வன்கொடுமையா…? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…!!!!
Related Posts
இதுக்கு கூடவா கல்யாணத்தை நிறுத்துவீங்க?…. சாப்பாட்டு இலையில் அது இல்லாததால் நின்று போன திருமணம்…!!!
கர்நாடகா குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் வசித்து வரும் 23 வயது இளம்பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களின் திருமணம் கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் சோமாவார்பேட்டை டவுனில் உள்ள…
Read moreலண்டனில் வேலை : குஷியில் பூவை சாப்பிட்ட பெண் மரணம்…. கேரளாவில் சோகம்….!!
சூர்யா சுரேந்திரன் (23) என்ற இளம் பெண்ணுக்கு நேற்று லண்டனில் செவிலியராக பணிபுரிய வேலை வாய்ப்பு கிடைத்தது. அதை தொலைபேசியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாடும் போது, தெரியாமல் நச்சுத்தன்மையுள்ள அரளிப் பூவை (Nerium oleander) மென்று சாப்பிட, லண்டன் செல்ல கொச்சி…
Read more