இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவருக்கு மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவதாக தகவல் பரவி வந்தது. இந்த தகவலை மத்திய அரசின் PIB FACT check பக்கம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது பொய்யான செய்தி என்றும் இப்படியான தகவல்களை பிறருக்கு பகிர வேண்டாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான பொய் செய்திகளை கொண்டு மோசடி நடைபெறுவதாகவும் அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களே உஷார்..ஆதார் அட்டைக்கு ₹4,78,000 லோன்?… மத்திய அரசு விளக்கம்…!!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more