இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அதாவது வீட்டு முகவரியை மாற்ற அரசிதழ் அதிகாரி கையொப்பம் தேவை என UIDAI தெரிவித்துள்ளது. மற்ற மாற்றங்களுக்கு. அதற்கான அசல் சான்றிதழ்களை காட்ட வேண்டும். மறுபுறம், ஆதார் அட்டைதாரர்களின் விண்ணப்பங்களில் தவறான ஆவணங்களை சமர்ப்பிக்கும் ஆதார் அட்டை சேவை மையங்களின் நிர்வாகிகள் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும்.