தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதைப் பொருளுக்கு எதிராக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற விமர்சித்த அவர், அது தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தாய்மார்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகையை ‘பிச்சை’ என விமர்சித்த குஷ்பு… சர்ச்சை பேச்சு….!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read moreபாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more