தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதைப் பொருளுக்கு எதிராக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற விமர்சித்த அவர், அது தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தாய்மார்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகையை ‘பிச்சை’ என விமர்சித்த குஷ்பு… சர்ச்சை பேச்சு….!!!
Related Posts
பேரிடர் மேலாண்மை துறை முக்கிய அறிவிப்பு.. மக்களே கவனம்…. யாரும் போகாதீங்க…!!!!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read more“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more