தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் என்று வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களுக்கு அதிக நெருக்கடி தராத வகையில் ஒவ்வொரு தேர்விற்கும் இடையே ஓரிரு நாட்கள் விடுமுறை கண்டிப்பாக இருக்கும். முதல்வர் சொல்வது போல மாணவர்களின் முழு கவனமும் படிப்பில்தான் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு கண்டிப்பாக விடுமுறை உண்டு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை …. மக்களே உஷார்….!!!
மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்து உள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு…
Read more10th pass ஆன மாணவர்களுக்கு…. மே 13 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை…!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பெயர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய…
Read more