தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் என்று வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களுக்கு அதிக நெருக்கடி தராத வகையில் ஒவ்வொரு தேர்விற்கும் இடையே ஓரிரு நாட்கள் விடுமுறை கண்டிப்பாக இருக்கும். முதல்வர் சொல்வது போல மாணவர்களின் முழு கவனமும் படிப்பில்தான் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.