பாட்னாவில் நடந்த பயங்கர சம்பவம் தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது 1500 ரூபாய் கடனை திருப்பி கேட்டு தலித் பெண்ணை தந்தையும், மகனும் சேர்ந்து கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடமிருந்து தப்பித்து வந்த அந்த பெண் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பிரமோத் மற்றும் அன்சு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரர்கள்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து…. பலி எண்ணிக்கை உயர்வு…!!
மும்பை நகரில் நேற்று (மே 13) 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 60-க்கும் மேற்பட்டோர்…
Read moreதிடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…
Read more