தங்கள் மாநிலத்தில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கண்டித்து ராஜஸ்தான் மாநில பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர், 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வேலைநிறுத்தம் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் செயல்படாது என அறிவித்துள்ள அவர்கள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வரும் 12 ஆம் தேதி மாலை 6 மணி வரை, ராஜஸ்தான் பெட்ரோல் டீலர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் பங்குகள் செயல்படாது…. எங்கு தெரியுமா….? வெளியான தகவல்….!!!
Related Posts
முகேஷ் அம்பானி வசிக்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா…? அம்மாடி தலையே சுத்துதே…!!
இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தார் மும்பையில் 15000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவில் வசிக்கின்றனர். ஆன்டிலியா என்று அழைக்கப்படும் இந்த வீடு 27 மாடிகளைக் கொண்டது. 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் 168 கார் கேரேஜ்,…
Read moreEPFO-வில் கணக்கு இருந்தாலே போதும்… ரூ.7 லட்சம் வரை காப்பீடு…. எப்படி தெரியுமா….?
இந்திய அரசாங்கத்தால் தனியார் துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயன்பெறும் வகையில் இபிஎஃப்ஓ தொடங்கப்பட்டது. இதில் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சமமான அளவில் பங்களிக்கிறார்கள். இந்நிலையில் ஊழியர்கள் இபிஎஃப்ஓ-வில் கணக்கு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ. 7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.…
Read more