வருகின்ற மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ஆம் ஆத்மி மற்றும் ஐக்கிய ஜனதா தள உள்ளிட்ட கட்சிகளும் புறக்கணித்துள்ளன. குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் மற்றும் ஹிந்தி தேசியவாத வீடி.சவர்க்கரின் பிறந்ததினமான மே 28ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் காரணங்களால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுகவும் அதிகாரப்பூர்வமாக புறக்கணித்துள்ளது.
புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா…. திமுக புறக்கணிப்பு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். இவர் தன்னுடைய இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைவதாக அறிவித்துள்ளார். இதற்கு தற்போது செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மன்சூர் அலிகான் தன்னுடைய…
Read moreஅவங்க என்னோட சொந்தக்காரங்க தான்….. ஆனா அந்த பணம் என்னோடது இல்ல – நயினார் நாகேந்திரன்…!!
சென்னையில் வைத்து நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் அவருக்கு இன்று (ஏப்.25) போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது…
Read more