உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசி மாவட்டம் ஷிவ்பூர் பகுதியில் பிரபல நாட்டுப்புறப் பாடகி அஞ்சல் ராகவாணி (22) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த தகவலை போலீசார் நேற்று வெளியிட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ள பாடகியின் சகோதரர் விகாஸ், அவரது கணவர் தனது சகோதரியை கொன்றதாக குற்றம் சாட்டினார். அஞ்சலின் கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல நாட்டுப்புற பாடகி சடலமாக மீட்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
போடு வெடிய…! விரைவில் வெளியாகும் பாகுபலி 3…. ரசிகர்களை குஷிப்படுத்திய ராஜமவுலி…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி பாகுபலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். பாகுபலி படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாகுபலி 2 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து…
Read more“ரூ.2 கோடி கொடுத்தாலும் அதுல மட்டும் நடிக்க மாட்டேன்”… கறாராக சொன்ன நடிகை சாய் பல்லவி… பாராட்டும் ரசிகர்கள்…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் ராமாயணம் திரைப்படத்தில் சீதை வேடத்தில் நடித்து…
Read more