கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வேட்பாளர் குமரகுரு, கேப்டன் இல்லை என்றாலும் உங்களைப் பார்த்துக் கொள்ள நாங்கள் இருக்கின்றோம் என்று கூறினார். அப்போது பிரேமலதா உணர்ச்சி பெருக்கியில் கண்ணீர் விட்டு அழுதார். ரிஷிவந்தியம் தொகுதியில் தான் கேப்டன் ஆன்மா உள்ளதால் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பிரேமலதா கூறினார்
பிரச்சாரத்தில் அழுத பிரேமலதா – காரணம் என்ன…??
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more