நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் பாஜக செய்தது கிடையாது. பாரத் என்றாலும் சூரத் என்றாலும் கவலை இல்லை, எனக்கு தமிழ்நாடு தான். இந்து என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே, அதையும் மாற்ற வேண்டியது தானே, ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியதுதானே , என சீமான் தெரிவித்துள்ளார்.
பாரத் என்றாலும், சூரத் என்றாலும் கவலையில்லை….. சீமான் பேச்சு….!!!
Related Posts
“குழந்தை திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்”… சிறுமியின் தலையை துண்டாக வெட்டிய வாலிபர்… பகீர் சம்பவம்…!!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை…
Read moreதிடீர் உடல்நலக்குறைவு…. ஐசியூவில் தீவிர சிகிச்சையில் முன்னாள் முதல்வர்….!!!
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா (92) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த இவர் மத்திய வெளியுறவு அமைச்சராகவும் மகாராஷ்டிரா…
Read more